Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணைய விடுதலை கோரும் அனீஃப்

Webdunia
சனி, 14 ஜூலை 2007 (11:49 IST)
இங்கிலாந்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது அனீஃப் பிணைய விடுதலைக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று காலை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனீஃப் சார்பில் பிணைய விடுதலை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தை தள்ளி வைத்த நீதிபதி, மாலை 3 மணிக்கு நீதிமன்றம் மீண்டும் கூடும் என்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த முயற்சி செய்த பயங்கரவாதிகள் சபீல் மற்றும் கஃபீல் அஹமதுவுடன் அனீஃப் தொடர்பு வைத்திருந்ததாக ஆஸ்ட்ரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments