Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான கட்டமைப்பு மேம்பாட்டு ஒப்பந்தம் : இந்தியா-அமெரிக்கா கையெழுத்து

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2007 (14:37 IST)
இந்தியாவின் விமானப் பயணிகள், சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதை சமாளிக்கும் வகையில் நமது நாட்டின் விமான போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது!

வாஷிங்டனில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலும், அமெரிக்க போக்குவரத்து துறை செயலர் மேரி பீட்டர்சும் கையெழுத்திட்டனர்.

இது, இரு நாட்டு விமானத்துறை, பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேம்பாட்டை ஏற்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், விமான சேவை தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் விமான சேவை செயல் திறனை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

பயணிகளின் எண்ணிக்கை, தேச, சர்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

Show comments