Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை மருந்து கடத்திய இந்தியரின் தலை துண்டிப்பு

Webdunia
சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்திய இந்தியரின் தலையை துண்டித்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அபு பக்கர் அல் அன்பல் அல் அபவ்ரத் என்ற இந்தியர் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதால், அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதையடுத்து, நேற்று ரியாத்தில், பொதுமக்கள் முன்னிலையில், அபு பக்கருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments