Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஷாவர் விடுதியில் குண்டு வெடிப்பு : 24 பேர் பலி!

Webdunia
பாகிதானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலைநகர் பெஷாவரில் உள்ள விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 24 பேர் பலியாயினர்!

நேற்று பகல் 12.30 மணிக்கு மதிய உணவு நேரம் என்பதால் அந்த விடுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது குண்டு வெடிப்பு சம்பவம் நேரிட்டதால் பலியானோர் எண்ணிக்கை அதிகமானது.

இந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை 2 பெண்கள் உட்பட 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தகவலை அந்நாட்டு மாநில செய்தித் துறை அமைச்சர் ஆசிஃப் இக்பால் தாவூத் சாய் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments