Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வட்டி அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:11 IST)
தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு உயர்த்தியுள்ளது.

அதே போல் வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டியும் அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வட்டி இன்று முதல் அமலுக்கு வருவதாக யெஸ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த வங்கி தற்போது வைப்பு நிதிக்கு வருடத்திற்கு 9 விழுக்காடு வழங்குகிறது. இதை 9.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு 10 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று யெஸ் வங்கியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

Show comments