Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் பவுடர் ஏற்றுமதி தடை இல்லை!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (19:55 IST)
பால் பவுடர் ஏற்றுமதி செய்வதற்கு விதித்ததிருந்த தடையை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய இணை அமைச்சர் தஸ்லிமுதீன் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது பால் பவுடர் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடை செப்டம்பர் 30 ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. பற்றாக்குறை காலத்திலும் உள்நாட்டில் போதிய அளவு பால் கிடைக்கின்றது. இதனால் பால் பவுடர் ஏற்றுமதிக்கு புதிதாக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் தஸ்லிமுதீன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments