Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (13:32 IST)
யு.எஸ். வங்கி கூட்டமைப்பு, முக்கிய வங்கிகளில் வாங்கும் கடன் மீதான வட்டியைக் குறைத்ததையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தையிலும் இன்று காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் உயர்ந்தது!

இன்று காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்திலேயே, மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 538.57 புள்ளிகள் உயர்ந்து 14,680 புள்ளிகளை எட்டியது. கடந்த வாரங்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்த வந்த முக்கிய பங்குகள் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

இதேபோல தேச பங்குச் சந்தையும் 154.55 புள்ளிகள் உயர்ந்து 4,262.60 புள்ளிகளை எட்டியுள்ளது.

யு.எஸ். வங்கி கூட்டமைப்பு, முக்கிய வங்கிகளில் வாங்கும் கடன் மீதான வட்டியை 0.5 விழுக்காடு குறைத்ததையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் 3.5 முதல் 5.5 விழுக்காடு வரை உயர்வு காணப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments