சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:10 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நேற்று ஒரே நாளில் 615 புள்ளிகளை அடைந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 104 புள்ளிகள் முன்னேறியது.

நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,935.77 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 87 புள்ளிகள் அதிகரித்து 15,022.87 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகத்தை துவங்கியது. சில மணி துளிகளில் 15,040 புள்ளிகளாக உயர்ந்தது.

அதிக விலை கொண்ட பங்குகள் அதிகம் விற்பனையானதன் விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டது. தேசப் பங்குச் சந்தை - நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 4375.15 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

( பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது!.. சென்னை பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்...

ரஜினி தலைவர்.. விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை! - ரவி மரியா ஓபன் டாக்!

டிரம்பை கண்டித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.. கிண்டலாக மீம்ஸ் போட்ட ஈரான்..

படுத்து கொண்டே பயணம் செய்யலாம்.. ரயில் போல் விமானங்களில் பெர்த் வசதி.. கட்டணம் ரூ.1.30 லட்சம்

தற்கொலைக்கு தூண்டிய ஜெமினி AI.. சாட்பாட் பேச்சை கேட்டு வாலிபர் விபரீத முடிவு

Show comments