சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:10 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நேற்று ஒரே நாளில் 615 புள்ளிகளை அடைந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 104 புள்ளிகள் முன்னேறியது.

நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,935.77 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 87 புள்ளிகள் அதிகரித்து 15,022.87 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகத்தை துவங்கியது. சில மணி துளிகளில் 15,040 புள்ளிகளாக உயர்ந்தது.

அதிக விலை கொண்ட பங்குகள் அதிகம் விற்பனையானதன் விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டது. தேசப் பங்குச் சந்தை - நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 4375.15 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

( பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments