சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:10 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நேற்று ஒரே நாளில் 615 புள்ளிகளை அடைந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 104 புள்ளிகள் முன்னேறியது.

நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,935.77 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 87 புள்ளிகள் அதிகரித்து 15,022.87 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகத்தை துவங்கியது. சில மணி துளிகளில் 15,040 புள்ளிகளாக உயர்ந்தது.

அதிக விலை கொண்ட பங்குகள் அதிகம் விற்பனையானதன் விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டது. தேசப் பங்குச் சந்தை - நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 4375.15 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

( பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தமுறை விடக்கூடாது!.. காங்கிரஸ் முடிவு!.. மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?..

உடல் ஐஸ்கட்டி போல உறைந்து மரணம்!.. போலி மருத்துவர் கைது!...

மகாராஷ்டிரா தேர்தலில் டிவிஸ்ட்!.. போட்டியின்றி 68 இடங்களில் பாஜக வெற்றி!..

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது.. நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு!

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

Show comments