Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவுக்குப் பின் ஏற்றம்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2007 (12:44 IST)
வெள்ளிக்கிழமை அன்று 542 புள்ளிகளை இழந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மேலும் 100 புள்ளிகள் குறைந்து பிறகு 115 புள்ளிகள் உயர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

இன்று காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடு 15,350 புள்ளிகளை எட்டியுள்ளது.

அதிக விலை கொண்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரத அரசு வங்கி, இந்துஸ்தான் லீவர் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவு சிறப்பாக இருந்ததன் காரணமாக அந்த பங்குகளில் முதலீடு அதிகரித்ததை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தேச பங்குச் சந்தை 19 புள்ளிகள் உயர்ந்து 4,464 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் இழந்த அளவிற்கு இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் உயர்வு இருக்கும் என்று சந்தை பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

பாரத அரசு வங்கியின் பங்கு ரூ.72 அதிகரித்து 1572 ஆகவும், ரிலையன்ஸ் ரூ.12 அதிகரித்து ரூ.1878 ஆகவும் அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments