Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு

Webdunia
புதன், 25 ஜூலை 2007 (12:15 IST)
இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக சரிந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 99 புள்ளிகள் குறைந்து 15,632.71 புள்ளிகளாகக் குறைந்தது.

பிறகு வர்த்தகம் உயர்ந்ததால் 15,719 புள்ளிகளுக்கு உயர்ந்தது.

தேசப் பங்குச் சந்தையிலும் சரிவு காணப்பட்டது. அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி, எச்டிஎப்சி வங்கி, கிராசிம்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் குறைந்துள்ளது.

ஐடிசி,ஹிந்துஸ்தான் லீவர், ஓன்ஜிசி, என்டிபிசி பங்குகள் மட்டுமே குறையாமல் உள்ளன.
( பி.டி.ஐ - செய்தி பிரிவு)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments