Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீடு 15,440 புள்ளிகளை எட்டியது

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (16:11 IST)
அதிகவிலை பங்குகளில் முதலீடு அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய வர்த்தகத்தில் மிக அதிகபட்சமாக 15,440 புள்ளிகளை எட்டியது.

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, காவிரி கரையில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரிலையன்ஸ் எனர்ஜி, சத்தியம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, ஏ.சி.சி., அம்புஜா சிம்மெண்ட்ஸ் ஆகிய பங்குகளில் அன்னிய நிறுவன முதலீடுகள் அதிகரித்ததை அடுத்து தேசப் பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் முன்னேற்றம் காணப்பட்டது.

தேசப் பங்குச் சந்தை 25 புள்ளிகள் உயர்ந்து 4,537 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments