Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்கு சந்தை குறியீடு 155 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 12 ஜூலை 2007 (12:10 IST)
சர்வதேச பங்கு சந்தைகளில் ஏற்பட்டு வரும் உயர்வின் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பதன் காரணமாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை 155 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 15,000 புள்ளிகளை தாண்டியது.

நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் 99 புள்ளிகளை இழந்த மும்பை பங்கு சந்தை இன்று 5 நிமிடத்தில் 155 புள்ளிகளை அதிகரித்து கொண்டது. தேச பங்கு சந்தை குறியீடு 43 புள்ளிகள் உயர்ந்து 4,430 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments