Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகர்களின் கோரிக்கையை ஏற்போம்-அமைச்சர் ஸ்டாலின்

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (18:46 IST)
தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு, உள்ளாட்சி கடைகள் வியாபாரிகள் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

உங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக் கூடிய அரசுதான் இப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று உள்ளாட்சி ஆடைகளின் குத்தகை உரிமம், 3 ஆண்டில் இருந்து 9 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் தான் வணிகர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது என்று அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments