Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 14,400-ஐ எட்டியது!

Webdunia
புதன், 20 ஜூன் 2007 (14:41 IST)
ஆசிய, உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் தொடர் விளைவாக பங்குச் சந்தை வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று 14,400 புள்ளிகளைத் தாண்டியது!

நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,295 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று 143 புள்ளிகள் உயர்ந்து 14,438 புள்ளிகளை எட்டியது.

தேச பங்குச் சந்தை 38 புள்ளிகள் உயர்ந்து 4,252 புள்ளிகளைத் தொட்டது.

ஆனால், பங்குகளின் விற்பனை அதிகரித்ததையடுத்து பிற்பகல் 2 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடு 14,375 புள்ளிகளாகவும், தேச பங்குச் சந்தை குறியீடு 4,234 புள்ளிகளாகவும் உள்ளது.

குஜராத் அம்புஜா சிமெண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, மாருதி உத்யோக், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, ரான்பாக்ஸி லெபாரட்ரீஸ் ஏற்றத்தில் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments