Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பள உயர்வு 5 விழுக்காடு சரியும்

Webdunia
சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஊழியர்களுக்கு பெரிதாக சம்பள உயர்வு இருக்காது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இப்போது மென்பொருள் நிறுவன ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 15 விழுக்காடாக அதிகரித்து வந்தது.

ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அது 9 விழுக்காடு முதல் 10 விழுக்காடு அளவிற்கு மட்டுமே உயரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments