ஆஸ்ட்ரேலிய வங்கி ஐ.டி.பணிகள் இந்தியாவிற்கு!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (14:38 IST)
மெல்போர்ன்: இந்த ஆண்டு இறுதிவாக்கில், தேசிய ஆஸ்ட்ரேலிய வங்கியின் 400 தகவல் தொழில் நுட்பப் பணிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

வங்கியின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்பங்களைப் பெறும் நோக்கத்துடன் இந்த பில்லியன் டாலர் பெறுமான ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இன்ஃபோசிஸ் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்களை ஆஸ்ட்ரேலிய வங்கி இந்தப் பணிகளுக்காக பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

Show comments