Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனா வங்கி 20 விழுக்காடு பங்கு ஈவு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (12:10 IST)
தேனா வங்கி: பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் லாபம் 23 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வங்கி சென்ற நிதி ஆண்டிற்கு 20 விழுக்காடு பங்கு ஈவு அறிவித்துள்ளது.

2009-10 நிதி ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் லாபம் 23 விழுக்காடு அதிகரித்து ரூ. 137.07 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு, இதேகாலத்தில ் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 111.17 கோடி.)

வங்கியின் வருமானம் ரூ. 1,238.10 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு இதேகாலத்தில் வங்கி வருமானம் ரூ. 1,035.83 கோடி)

வங்கியின் வட்டி வருமானம் ரூ. 1,063.24 கோடி உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 895.79 கோடி)

2009-10 நிதி ஆண்டில் தேனா வங்கியின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 511.25 கோடி. (முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் லாபம் ரூ. 422.66 கோடி).

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

Show comments