Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விற்பனை அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (14:18 IST)
இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனங்களின் ஒன்றான ஏ.சி.சி நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

ஜனவரியில் இதன் சிமென்ட் விற்பனை 1.89 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது சென்ற வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.5 விழுக்காடு உயர்வு. இந்த மாதத்தில் 1.87 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஜனவரியில் 1.68 மில்லியன் டன் விற்பனையானது. 1.67 டன் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 46 விழுக்காடு சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிமென்ட் நிறுவனமான ஹோல்சிம் { Holcim} வசம் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Show comments