பணவீக்கம் உயர்வு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (13:53 IST)
பணவீக்கம் சிறிதளவு அதிகரித்துள்ளது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.64 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 5.60% ஆக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.45% ஆக இருந்தது.

மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பணவீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கமும் இரண்டு வாரங்களுக்கு பிறகு குறையும். பணவீக்கம் 1% வரை குறையும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.

மத்திய அரசு நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.25 குறைத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

Show comments