Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா நிறுவனத்தில் 5 ஆயிரம் பேர் வேலையிழப்பு

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (11:33 IST)
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், சர்வதேச நிறுவனமான டாடாவும் 5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

எனினும் இதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் டாடா நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கோரஸ் எஃகு உற்பத்தி நிறுவனத்தில் 3,500 பேரும், ஜாக்குவார் கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 1,500 பேரையும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணியில் இருந்து நீக்க டாடா முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Show comments