கால்வாய் பாசனம் தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (11:15 IST)
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது மேலும் பத்து நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு, 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் அடிப்படியில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தண்ணீர் திறந்து விடும் நாட்கள் முடிவடைந்துவிட்டன.

விவசாயிகள் தண்ணீர் திறப்பது நிறுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதனஐ ஏற்று மேலும் 10 நாட்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

இவ்ளோதான் கொடுக்க முடியும்!. முக ஸ்டாலின் கறார்!.. இனி ராகுல் காந்தி கையில்!...

ராகுல் கேட்கும் தொகுதிகள்.. No சொன்ன ஸ்டாலின்!.. சிதம்பரம் வைத்த கோரிக்கை!...

தினமும் 5,55,000 பேரல்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் குண்டுபோட்ட ஈரான்.. அதிர்ச்சியான சாட்டிலைட் புகைப்படங்கள்..!

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்!.. திமுக கவுன்சிலர் கைது!...

Show comments