Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாய் பாசனம் தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (11:15 IST)
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது மேலும் பத்து நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு, 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் அடிப்படியில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தண்ணீர் திறந்து விடும் நாட்கள் முடிவடைந்துவிட்டன.

விவசாயிகள் தண்ணீர் திறப்பது நிறுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதனஐ ஏற்று மேலும் 10 நாட்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments