அரிசி, கோதுமை முன்பேர வர்த்தக தடை நீக்கப்படாது - பவார்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:04 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தகத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ளும் திட்டம் இல்லை என்று உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதிக்கு வரி விதிக்கும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று பவார் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?

சிறப்பு பேருந்தும் வேண்டாம், மெட்ரோவும் வேண்டாம்.. மின்சார ரயில் தான் எங்களுக்கு செளகரியம்: பயணிகள்

அமெரிக்கா பொய் சொல்லுது.. அப்படி ஒன்னு நடக்கவே இல்லை.. ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஈரான்..!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடி வைக்க முயற்சித்த ஈரான்.. 16 கப்பல்களை அடித்து நொறுக்கிய அமெரிக்கா..!

ஓட்டல்கள் மூடியது மட்டுமல்ல, இனி ஆட்டோவும் ஓடாதா? கேஸை நம்பி இருக்கும் ஆட்டோக்களுக்கு சிக்கல்..

Show comments