அரிசி, கோதுமை முன்பேர வர்த்தக தடை நீக்கப்படாது - பவார்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:04 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தகத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ளும் திட்டம் இல்லை என்று உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதிக்கு வரி விதிக்கும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று பவார் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments