சத்யம் கம்ப்யூ உதவி-கமல்நாத்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (15:31 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசு தேவையான உதவிகளை செய்வது பற்றி பரிசீலிக்கும். இதன் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசு எல்லா வழிகளையும் ஆராயும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இது உலக அளவில் இந்தியாவின் மரியாதை சம்பந்தப்பட்டது. அத்துடன் அதில் பணிபுரிபவர்களின் வேலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை தடுக்க 3 பிளான் போட்டாங்க!... ஆனா நடக்கல!.. நெல்லையில் தெறிக்கவிட்ட விஜய்..

நடிகங்க பின்னாடி போய் வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க!.. ரஜினி திடீர் அட்வைஸ்!..

இனிமேல் நம்ம இஷ்டத்துக்கு நியூஸ் எழுத முடியாது: கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடி

ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய போறீங்களா? ஒரு ரூபாய் கூட கிடைக்காது., முழு பணமும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்கா - ஈரான் போர் நின்றுவிட்டது.. ஆனால் இன்னொரு போரை தொடங்குகிறதா வடகொரியா?

Show comments