சத்யம் கம்ப்யூ உதவி-கமல்நாத்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (15:31 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசு தேவையான உதவிகளை செய்வது பற்றி பரிசீலிக்கும். இதன் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசு எல்லா வழிகளையும் ஆராயும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இது உலக அளவில் இந்தியாவின் மரியாதை சம்பந்தப்பட்டது. அத்துடன் அதில் பணிபுரிபவர்களின் வேலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments