Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய விளை பொருட்கள் பற்றி சில முக்கிய தகவல்கள்:

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (17:08 IST)
விவசாய விளை பொருட்கள் பற்றி சில முக்கிய தகவல்கள ்:

· மலேஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாமாயில் அளவு செப்டம்பர் மாதத்தில் 19 விழுக்காடு குறைந்துள்ளது.

· இந்தியாவில் அக்டோபர் -டிசம்பர் மாதங்களில் வெளிச் சந்தையில் சர்க்கரை விற்பனை செய்வதற்கு 5.2 மில்லியன் டன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்றவருடம் இதே கால கட்டத்தில் 4.2 மில்லியன் டன் அனுமதிக்கப்பட்டது.

· இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு, மத்திய அரசு வரி விதிப்பதற்காக அறிவிக்கும் அடிப்படை விலையில் மாற்றம் இல்லை.

· இந்த வருடம் ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை 5.19 மில்லியன் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே காலத்தில் 5.4 மில்லியன் ஹெக்டேரில் தான் நிலக்கடலை பயிரிடப்பட்டு இருந்தது.

· இதே போல் சோயா 9.62 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 8.8 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே சோயா பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதிவரை 18.19 மில்லியன் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன. சென்ற வருடம் 17.16 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 7.12 மில்லியன் ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 7.3 மில்லியன் ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 9.08 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 9.20 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 4.42 மில்லியன் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 5.3 மில்லியன் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 38.14 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 36.9 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பபர் 30 ஆம் தேதிவரை 8,61,000 ஹெக்டேரில் ஆமணக்கு பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 7,75,000 ஹெக்டேரில் ஆமணக்கு பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 10.4 மில்லியன் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் 12.3 மில்லியன் ஹெக்டேரில் பருப்பு வகைகள்
பயிரிடப்பட்டு இருந்தது.

· ஜீன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிவரை 19.8 மில்லியன் ஹெக்டேரில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 21.1 மில்லியன் ஹெக்டேரில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments