Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்யூச்சர் கேப்பிடல் பங்கு விற்பனை துவக்கம்!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (14:28 IST)
ப்யூச்சர் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு நேற்று மும்பை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இதன் மூலம் இந்த இரண்டு பங்கு சந்தைகளிலும், இதன் விற்பனை நேற்று துவங்கியது. காலையில் தேசிய பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை ரூ.1,081 ஆக இருந்தது. இது இதன் விலையை விட 41.3 விழுக்காடு அதிகம் (ஒதுக்கீடு விலை ரூ.765).

பிறகு இதன் விலை ரூ.825 வரை குறைந்து இறுதியில் ரூ.909.80 ஆக முடிந்தது.

இதேபோல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, இதன் விலை ரூ.1,044 ஆக இருந்தது. இது பங்கின் ஒதுக்கீட்டு விலையை விட 36.47 விழுக்காடு அதிகம். வர்த்தகம் நடந்த போது இதன் விலை ரூ.1,100 வரை அதிகரித்தது. அதே போல் ரூ.826.10 வரை குறைந்தது. பிறகு இறுதியில் ரூ.908.20 ஆக முடிந்தது.

இந்நிறுவனம் 64.22 லட்சம் பங்குகளை வெளியிடுவதாக அறிவித்தது. இதற்கு மொத்தம் 85.7 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வந்தன.11.71 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

Show comments