Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாங்க் ஆஃப் இந்தியா பங்கு வெளியீடு!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (20:18 IST)
பாங்க் ஆஃப் இந்தியா தகுதி உள்ள நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்கி முதலீடு திரட்ட போவதாக அறிவித்தது.

இந்த வங்கி 3,77,72,600 பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது. இது பற்றி ஜனவரி 23 தேதி நடைபெற உள்ள வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த வங்கி பங்குகளை பொதுத்துறை நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கி முதலீடு திரட்டுவதற்கு ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments