Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் பண வீக்கம் : 4.10 விழுக்காடாக உயர்வு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (12:54 IST)
உணவு பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் ரூபாயின் வாங்கும் சக்தி 0.05 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.05 விழுக்காடாக இருந்த பண வீக்க விகிதம் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.10 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பண வீக்க விகிதம் 5.07 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை, அரிசி, பருப்பு வகைகளின் உற்பத்தி முழுமையாக சந்தையை வந்தடையும் வரை உணவுப் பொருட்களின் விலையின் மீதான அழுத்தம் தொடரும் என்று கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், பண வீக்கத்தை 4 விழுக்காடு அளவிற்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அரசு விரும்புகிறது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments