Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

Webdunia
வங்கிகள், எஃகு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வணிகத்தில் 66 புள்ளிகள் உயர்ந்து 14,464 புள்ளிகளை எட்டியுள்ளது!

கடந்த 2 நாட்களில் 175 புள்ளிகள் அதிகரித்துள்ள மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தேச பங்குச் சந்தை குறியீடு 18 புள்ளிகள் உயர்ந்து 4,274 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

ஆசிய சந்தைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீடு அதிகரித்து வருவதாக பங்குச் சந்தை தரகர்கள் கூறியுள்ளனர்.

லார்சன் அண்ட் டூப்ரோ, பெல், டாட்டா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. ஆகியவற்றின் பங்குகள் ஏறுமுகமாக உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments