Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் சீரான நிலையில் நிறைவு

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2014 (16:59 IST)
பங்குச் சந்தையில் இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சீரான நிலையில் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், 22,055 என்ற நிலையிலும், நிப்டி 6,589 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

பிஎச்இஎல், டிஎல்எப், ஹீரோ மோட்டோ, ஜிண்டால் ஸ்டீல், ரான் பாக்ஸி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ரிலையன்ஸ், விப்ரோ, அம்புஜா சிமென்ட், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Show comments