Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2014 (17:28 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 13.66 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21754 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10.10 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6493 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, விப்ரோ, ஆக்சிஸ் பேங்க் மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் இந்தியா லிட், ஹீரோ மோட்டார் கார்ப், சன் பார்மடிகல் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

Show comments