Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2014 (16:15 IST)
இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.52 புள்ளிகள் உயர்ந்து 20987 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 38.75 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.

இன்று கைய்ல், ஐ.டி.சி.லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரி மற்றும் பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா ஸ்டீல், செசா கோவா, டாடா பவர், கோல் இந்தியா, மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments