Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (16:23 IST)
பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தத ு. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.03 புள்ளிகள் உயர்ந்து 20852 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.95 புள்ளிகள் உயர்ந்து 6200 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.

இன்று, விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, பெல், சிப்ளா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், கோல் இந்தியா, செசா கோவா, டாடா ஸ்டீல், டாடா பவர் மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

Show comments