Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (16:23 IST)
பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தத ு. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.03 புள்ளிகள் உயர்ந்து 20852 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.95 புள்ளிகள் உயர்ந்து 6200 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.

இன்று, விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, பெல், சிப்ளா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், கோல் இந்தியா, செசா கோவா, டாடா ஸ்டீல், டாடா பவர் மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

Show comments