Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2013 (09:58 IST)
பங்குச்சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 134.21 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20407 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 37.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6058 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், கெய்ல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடனும், சன் பார்மடிகல் இந்தியா, சிசா கோவா, என்.டி.பி.சி, ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

Show comments