Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2013 (16:37 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சென்செக்ஸ் 23.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20273 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 6021 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் இன்று, டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல் மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிண்டால்கோ, டாடா பவர், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments