Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2013 (16:37 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சென்செக்ஸ் 23.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20273 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 6021 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் இன்று, டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல் மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிண்டால்கோ, டாடா பவர், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

Show comments