Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 20249 புள்ளிகளைத் தொட்டது

Webdunia
புதன், 9 அக்டோபர் 2013 (17:12 IST)
பங்குச்சந்தையின் நிறைவில் இன்று மும்பை குறியீட்டு எண் 265.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20249 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6007 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சன் பார்மடிகல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி பேங்க், இன்போசிஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ, சிசா கோவா, மகேந்திரா&மகேந்திரா, சிப்லா மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் பலி:60 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சி..!

Show comments