Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 20249 புள்ளிகளைத் தொட்டது

Webdunia
புதன், 9 அக்டோபர் 2013 (17:12 IST)
பங்குச்சந்தையின் நிறைவில் இன்று மும்பை குறியீட்டு எண் 265.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20249 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6007 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சன் பார்மடிகல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி பேங்க், இன்போசிஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ, சிசா கோவா, மகேந்திரா&மகேந்திரா, சிப்லா மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments