சென்செக்ஸ் 20249 புள்ளிகளைத் தொட்டது

Webdunia
புதன், 9 அக்டோபர் 2013 (17:12 IST)
பங்குச்சந்தையின் நிறைவில் இன்று மும்பை குறியீட்டு எண் 265.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20249 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6007 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சன் பார்மடிகல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி பேங்க், இன்போசிஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ, சிசா கோவா, மகேந்திரா&மகேந்திரா, சிப்லா மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்!.. ஆவடியில் பரபரப்பு...

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்ன்னா இப்படி இருக்கனும்.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பில்கேட்ஸ்..

50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தியவருக்கு ஹெல்த் க்ளைம் மறுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது.. மணிசங்கர் ஐயர் கருத்தால் காங்கிரஸார் அதிர்ச்சி..!

நெருங்கும் தேர்தல்!. நாளை இடைக்கால பட்ஜெட்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..

Show comments