Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2013 (09:23 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 14.84 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19916.19 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.05 புள்ளி குறைந்து 5902.60 புள்ளிகளில் காணப்படுகின்றது.

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் டாடா மோட்டார், டி.சி.எஸ், ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், சிசா கோவா, ஹிண்டால்கோ, பார்த்தி ஏர்டெல், ஐடிசி லிட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

Show comments