Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2013 (09:23 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 14.84 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19916.19 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.05 புள்ளி குறைந்து 5902.60 புள்ளிகளில் காணப்படுகின்றது.

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் டாடா மோட்டார், டி.சி.எஸ், ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், சிசா கோவா, ஹிண்டால்கோ, பார்த்தி ஏர்டெல், ஐடிசி லிட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

தினமும் 700 கிலோமீட்டர் விமானத்தில் சென்று பணிபுரியும் இளம்பெண்.. ஆச்சரிய தகவல்..!

மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு.., ஏடிஎம் கட்டுப்பாடு.. வங்கிகளில் ஏற்பட்ட மாற்றங்கள்..!

Show comments