Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2013 (09:23 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 14.84 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19916.19 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.05 புள்ளி குறைந்து 5902.60 புள்ளிகளில் காணப்படுகின்றது.

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் டாடா மோட்டார், டி.சி.எஸ், ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், சிசா கோவா, ஹிண்டால்கோ, பார்த்தி ஏர்டெல், ஐடிசி லிட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments