Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2013 (13:22 IST)
இன்றைய பங்குச்சந்தையில் தற்சமயம், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.60 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19813 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 106.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5887 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சிசா கோவா, டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், ஹிந்துஸ்தான் யூனியன், ஐடிசி லிட், பார்த்தி ஏர்டெல் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

Show comments