பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2013 (13:13 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19497 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 30.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5766 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையில் தற்போது, பி.ஹெச்.இ.எல், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா பவர், என்.டி.பி.சி, சிசா கோவா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments