Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2013 (13:13 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19497 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 30.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5766 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையில் தற்போது, பி.ஹெச்.இ.எல், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா பவர், என்.டி.பி.சி, சிசா கோவா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

Show comments