Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2013 (13:13 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19497 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 30.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5766 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையில் தற்போது, பி.ஹெச்.இ.எல், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா பவர், என்.டி.பி.சி, சிசா கோவா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments