Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (16:37 IST)
FILE
இன்றைய பங்குச் சந்தையின் முடிவில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 157.64 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18947 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.75 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5612 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், சன் பார்மடிகல் இந்தியா, என்.எம்.டி.சி மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எஸ்.பி.ஐ, டாடா பவர்ஸ், ஆர்.ஐ.எல், டாக்டர் ரெட்டிஸ் லேப், டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் பேன்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments