Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
திங்கள், 22 ஜூலை 2013 (18:36 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20159 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 2.60 புள்ளிகள் உயர்ந்து 6032 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹெச்டிஎப்சி, சன் பார்மடிகல் இந்தியா, மகேந்திரா & மகேந்திரா, பார்த்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எல்&டி, பி.ஹெச்.இ.எல், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் டாக்டர் ரெட்டி லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments