Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு சந்தை: சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2011 (17:51 IST)
மும்பைப்பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரித்து 16,876.54 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 63.15 புள்ளிகள் அதிகரித்து 5,075.70ஆக உயர்ந்து முடிவடைந்துள்ளது.

ஐ.டி., ரியால்டி, டெக் மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. பி.எஸ்.இ.30 பங்கு வர்த்தகத்தில் இன்று 20 நிறுவனங்கள் லாபம் கண்டன, 10 நிறுவனங்கள் பின்னடவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் புள்ளிகளைத் தீர்மானிக்கும் இரண்டு முதன்மை நிறுவனங்களான ரியலையன்ஸ் ஈன்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிச் இரண்டும் அதிகரிப்பில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ் 5.04% உயர்வடைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments