Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு சந்தை: சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2011 (17:51 IST)
மும்பைப்பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரித்து 16,876.54 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 63.15 புள்ளிகள் அதிகரித்து 5,075.70ஆக உயர்ந்து முடிவடைந்துள்ளது.

ஐ.டி., ரியால்டி, டெக் மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. பி.எஸ்.இ.30 பங்கு வர்த்தகத்தில் இன்று 20 நிறுவனங்கள் லாபம் கண்டன, 10 நிறுவனங்கள் பின்னடவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் புள்ளிகளைத் தீர்மானிக்கும் இரண்டு முதன்மை நிறுவனங்களான ரியலையன்ஸ் ஈன்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிச் இரண்டும் அதிகரிப்பில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ் 5.04% உயர்வடைந்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments