Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (16:48 IST)
கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பைப்பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 567.50 புள்ளிகள் அதிகரித்து 16,416.33 புள்ளிகளாக அதிகரித்து நிறைவுற்றது.

இதற்கு முன்பு ஜூன் 24ஆம் தேதி 513 புள்ளிகள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 171.80 புள்ளிகள் அதிகரித்து 4,919.60 புள்ளிகளாக நிறைவுற்றது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனம், வங்கிகள், மற்றும் உலோகத்துறைப் பங்குகள் அதிக அளவில் லாபம் கண்டதால் இந்த ஏற்றம் சாத்தியமாயின.

எக்சிட் போல் முடிவுகள் எதிரொலி: உச்சம் சென்ற அதானி நிறுவனத்தின் பங்குகள்..!

கருத்துக் கணிப்புகளுக்கு மதிப்பு இல்லை..! மக்களவை பிளவுபடுத்த பா.ஜ.க முயற்சி..! மம்தா காட்டம்..!!

என்னா வெயிலு..! திருட போன வீட்டில் ஏசி போட்டு தூங்கிய திருடன்!

தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

Show comments