Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (16:48 IST)
கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பைப்பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 567.50 புள்ளிகள் அதிகரித்து 16,416.33 புள்ளிகளாக அதிகரித்து நிறைவுற்றது.

இதற்கு முன்பு ஜூன் 24ஆம் தேதி 513 புள்ளிகள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 171.80 புள்ளிகள் அதிகரித்து 4,919.60 புள்ளிகளாக நிறைவுற்றது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனம், வங்கிகள், மற்றும் உலோகத்துறைப் பங்குகள் அதிக அளவில் லாபம் கண்டதால் இந்த ஏற்றம் சாத்தியமாயின.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments