Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2011 (16:53 IST)
மும்பைப் பங்குச் சந்தை கடந்த வார சரிவுநிலைக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்ந்தது. இன்று சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 16,341.70 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 53.15 புள்ளிகள் அதிகரித்து 4,898.80 புள்ளிகளாக நிறைவுற்றது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. பங்குகள் 3%க்கும் மேல் உயர்வு கண்டன.

வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப்பங்குகள் சரிவைச் சந்தித்தன. மற்ற 11 துறைகளைச் சார்ந்த பங்குக் குறியீடுகள் உயர்ந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments