Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்வு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2011 (16:43 IST)
மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் சென்செக்ஸ் 272.60 புள்ளிகள் அதிகரித்து 17,130.51 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 88.15 புள்ளிகள் உயர்வுடன் 5161.00 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், பெல், எல் அண்ட் டி, விப்ரோ, எஸ்பிஐ, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன.

ஓஎன்ஜிசி, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, டாடா பவர், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments