Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் சற்றே சரிவு

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (16:42 IST)
மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை 99 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் சரிவதும், உயர்வதுமாக இருந்து இறுதியில் வர்த்தக முடிவில் 9 புள்ளிகள் மட்டும் குறைந்து 17,550 புள்ளிகளில் முடிந்தது.

தேசியப் பங்குச்சந்தையிலும் இன்று தடுமாற்றம் காணப்பட்டது. பின்னர், வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 5,278 புள்ளிகளில் முடிவடைந்தது.

மாருதி சுஸுகி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசுவது வரவேற்கதக்கது.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

ரூ.60 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!

பெங்களூரில் தமிழ் பெண் கூட்டு பலாத்காரம்.. நீதி கேட்டு போராட்டம் நடத்தும் பாஜக..!

Show comments