Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்வு

Webdunia
வெள்ளி, 20 மே 2011 (16:43 IST)
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து 18,326 புள்ளிகளில் முடிவடைந்தது.

துவக்க வர்த்தகத்திலேயே 170 புள்ளிகள் வரை உயர்வாக இருந்தது சென்செக்ஸ் அதன் பிறகு சரிவு கண்டு உயர்வு புள்ளிகள் 77 ஆகக் குறைந்தது. ஆனால் மீண்டும் உயர்வுப்பாஅதையில் பயணிக்கத் தொடங்கியது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 5,486 புள்ளிகளில் முடிவடைந்தது

எல் அன் டி, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.

ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஒஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments