Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ், நிப்டி இன்று முடிவில் சரிவு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (17:06 IST)
மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு இன்று துவக்கத்தில் 117 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி பிறகு ஏறுவதும், சரிவதுமாக இருந்து கடைசியில் 24 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது.

வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 24 புள்ளிகள் சரிந்து 19,420 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசியப் பங்குச்சந்தையின் நிப்டி குறியீடும் இன்றைய வர்த்தக முடிவில் 7 புள்ளிகள் சரிந்து 5,826 புள்ளிகளில் முடிவடைந்தது.

என்டிபிசி, இன்ஃபோசிஸ், டாடா பவர், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், பெல், டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments