Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்வு

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2010 (16:58 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 143 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 19,992.70 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டெண் சுமார் 51 புள்ளிகள் அதிகரித்து முடிவில் 6,011.70 புள்ளிகளாக நிறைவுற்றது.

காலையில் உயர்வுடன் துவங்கி நண்பகல் வாக்கில் 230 புள்ளிகளுக்கும் மேல் சென்ற சென்செக்ஸ் அதன் பிறகு சற்றே பின்னடைவு கண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, விப்ரோ, டி.சி.எஸ்,. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. என்ன காரணம்?

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தமிழக அரசு திட்டம்! விரிவான தகவல்..!

துணை முதல்வர் பதவி எப்போது? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை..!

காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

Show comments