Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் துவக்கம்

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2010 (13:13 IST)
அதிக விலைப் பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கத் துவங்கியதையடுத்து மும்பை, தேசப் பங்குச் சந்தைகளில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் 191 புள்ளிகள் இழந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், இன்று காலை வர்த்தகத்தில் 82 புள்ளிகள் உயர்ந்தது. தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இந்திய பங்குச் சந்தைகள் காணும் உயர்விற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

Show comments