ரூபாய் மதிப்பு 42 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:54 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா சரிந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.22 என்ற அளவில் இருந்தது. இது புதன் கிழமை மாலை நிலவரத்தை விட 42 பைசா அதிகம்.

புதன் இறுதி விலை 1 டாலர் ரூ.48.80 பைசா. புதன் கிழமையும் டாலர் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்தது.

புதன் கிழமை பங்குச் சந்தையில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.111 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இன்றும் இதே போக்கு தொடர்கின்றது. இன்று காலை இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. இதை தொடர்ந்து டாலரின் தேவை அதிகரிப்பதால், அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் விலை அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

Show comments